குற்றம் ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! Mar 20, 2025 ராமநாதபுரம் தோண்டி, இராமநாதபுரம் மாவட்டம் கிஷோர் அரந்தாங்கி மனோஜ் குமார் பீகார் அஞ்சு குமார் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
நெல்லை ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார் கணவர் வெளிநாடு தப்புவதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: அல்வா கடை உரிமையாளர் மகள் போலீஸ் கமிஷனரிடம் புதிய மனு
மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: அதிமுக நிர்வாகி அதிரடி கைது
2 திருமணங்களை முறித்து 3வது நபருடன் லிவிங் டு கெதர் கணவனின் கள்ளக்காதலியை கடத்தி விஷம் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.66.90 லட்சம் மோசடி: அண்ணன், தங்கை சிக்கினர்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
2 கணவர்களை பிரிந்து 3வது நபருடன் லிவிங் டூ கெதர்; வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி
நடத்தை சந்தேகத்தால் சித்ரவதை செய்ததாக புகார்; மின்சாரம் பாய்ச்சி, கழுத்து நெரித்து கணவர் கொடூர கொலை: மனைவி, சகோதரிகள் கைது
சிதம்பரம் அருகே பச்சிளம் குழந்தையை விற்றதாக கைதான பெண் சித்த மருத்துவர் கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்தது அம்பலம்