குற்றம் ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! Mar 20, 2025 ராமநாதபுரம் தோண்டி, இராமநாதபுரம் மாவட்டம் கிஷோர் அரந்தாங்கி மனோஜ் குமார் பீகார் அஞ்சு குமார் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தல் மரக்கடை அதிபரை துடிதுடிக்க எரித்து கொன்ற கள்ளக்காதலி: அவிநாசி அருகே பரபரப்பு
ராஜபாளையம் அருகே நள்ளிரவில் பயங்கரம் 2 காவலாளிகளை வெட்டி கொன்று கோயிலில் நகை, பணம் கொள்ளை: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருச்சியில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சிய பயங்கரம் போலீஸ் அதிகாரி வீட்டில் தஞ்சம் புகுந்த வாலிபர் சரமாரி வெட்டி படுகொலை: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது: திடுக்கிடும் தகவல் அம்பலம்
காதலனுடன் சென்னை சென்று திரும்பிய பள்ளி மாணவியிடம் அத்துமீறல் காவலர் போக்சோவில் கைது: அதிரடி சஸ்பெண்ட்
திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றபோது 4 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கடத்தி காதலனுடன் சேர்ந்து கொன்ற கள்ளக்காதலி: சாக்குமூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் சடலம் வீச்சு
கோவை மாணவி கூட்டு பலாத்காரம் கைதான 3 பேரின் செல்போன்கள் ஆய்வு: மோட்டார் அறையில் மேலும் சிலரை சீரழித்தார்களா? போலீஸ் விசாரணை