குற்றம் ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! Mar 20, 2025 ராமநாதபுரம் தோண்டி, இராமநாதபுரம் மாவட்டம் கிஷோர் அரந்தாங்கி மனோஜ் குமார் பீகார் அஞ்சு குமார் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
கணவன் கொலை வழக்கில் போலீசில் சரண்; சித்தப்பா-மகள் உறவு முறை கூறி கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி: கள்ளக்காதலனை தேடி போலீஸ் கரூர் விரைந்தது
குடிசை வீட்டுக்கு நள்ளிரவு தீ வைத்து விவசாயி, 2வது மனைவி உயிரோடு எரித்துக்கொலை: செங்கம் அருகே பயங்கரம்
புத்தாண்டு கொண்டாட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; ஆயுதப்படை பெண் காவலர் கணவர் மருத்துவ கல்லூரி மாணவனுடன் கைது
வங்கியில் ரூ.5.7 கோடி கடன் மோசடி; தனியார் நிறுவன அதிபர்கள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரவுடிகள் வேட்டை: 33 பேர் கைது
திருத்தணியில் வாலிபரை பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது தவறு: வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்; சிறுவர்கள் 4 பேர் கைது; 2 பட்டாக்கத்திகள் பறிமுதல்
தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் மோதல்: திண்டிவனம் காவல் நிலையம் முற்றுகை; 15 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி