நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்தால் நிவாரணம்

சென்னை: நாய்கள் கடித்து மாடுகள் உயிரிழந்தால் ரூ.37,500, ஆடுகள் உயிரிழந்தால் ரூ.4000, கோழிகள் உயிரிழந்தால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.

The post நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்தால் நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: