மேற்கண்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து 16 ஆண்டு நிலுவையில் வைப்பது ஏற்கத்தக்கது அல்ல. இனி வழக்கை தொடர்வது சட்ட துஷ்பிரயோகம் செய்வதாக இருக்கும். வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கத்தக்கது அல்ல.எனவே கனடாவைச் சேர்ந்த ஜக்கரியா பரா என்பவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து 16 ஆண்டு நிலுவையில் வைப்பது ஏற்கத்தக்கது அல்ல : நீதிபதிகள் காட்டம் appeared first on Dinakaran.