இதைத் தொடர்ந்து, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காமிரா வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் உஷா நாகராஜ் விரைந்தார். அவரது உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பசுமாட்டை பிடித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கொரட்டூரில் சாலையில் நடந்து சென்ற தாய், மகளை ஆவேசமாக முட்டி தள்ளிய மாடு appeared first on Dinakaran.
