இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை ஐஐடி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வே உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பாஜக அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக உள்ளது என்று அவர் பாராட்டு தெரிவித்தார். உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம்.
The post தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு appeared first on Dinakaran.