இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று ( 05.03.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த 25 பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, துணை ஆணையாளர் (நிர்வாகம்) திருமதி.G.சுப்புலட்சுமி அவர்கள் உடனிருந்தார்.
The post காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாம்: விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.
