ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: சிவகங்கை காளையார்கோவில் ஊராட்சி செட்டியூரணி கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: