வன விலங்குகளுக்கு சொர்க்கமாக திகழும் ‘வந்தாரா’ மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

The post வன விலங்குகளுக்கு சொர்க்கமாக திகழும் ‘வந்தாரா’ மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Related Stories: