கடந்த பல ஆண்டுகளில் கூட்டு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை சீராக அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளன. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்களின் பங்கும் பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சாசனில் நடந்த தேசிய வனவிலங்கு வாரியத்தின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்த ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்படும் சிங்கங்கள் எண்ணிக்கை மதிப்பீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
The post கிர் பூங்காவில் திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி: சிங்கங்களை புகைப்படம் எடுத்து உற்சாகம் appeared first on Dinakaran.
