இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 162 பயணிகளும் இதனால் அவதி அடைந்தனர். வானிலை சரியானதும் மீண்டும் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
The post அந்தமானில் மோசமான வானிலை 162 பயணிகளுடன் மீண்டும் சென்னை திரும்பிய விமானம் appeared first on Dinakaran.
