அதன் அடிப்படையில், பிப்ரவரி 2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் செய்யூர் வட்டத்தில் சூனாம்பேடு குறுவட்டம், நெ.49, சூனாம்பேடு கிராமத்தில் நாளை (26ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில், அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
The post நாளை மனு நீதி நாள் முகாம் appeared first on Dinakaran.
