ஆர்யா 73 ரன்னில் அவுட்டானார். பின் வந்த மனன் ஹிங்ரஜியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 222 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. பிரியங்க் 117 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். கேரளாவும் சிறப்பான ஸ்கோரை எடுத்துள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post ரஞ்சி கோப்பை அரையிறுதி சபாஷ் சரியான போட்டி குஜராத் அணி பதிலடி: டிராவை நோக்கி நகர்கிறது appeared first on Dinakaran.
