அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த 2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 பைக்குகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
The post சார்ஜ் போட்டபோது 2 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து எரிந்து நாசம் appeared first on Dinakaran.