டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் கும்பமேளாவுக்கு செல்ல பல்லாயிரக்கணக்கானோர் செல்வார்கள் என தெரிந்தும் போதுமான ரயில்களை இயக்காதது, ரயில் நடைமேடை திடீரென மாற்றப்படுவது போன்ற ரயில்வே துரையின் குளறுபடிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
The post மகா கும்பமேளா பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் பயண குழப்பம்!! appeared first on Dinakaran.
