உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

டெல்லி: உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக தகவல் தெரிவித்துள்ளனர். நடைமேடை 13, 14,15-ல் நின்றிருந்த உ.பி. செல்லும் ரயில்களில் ஏராளமான பயணிகள் முண்டியடித்து ஏறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: