திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் உண்டியலில் பக்தர்கள் ரூ.106.17 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உண்டியல் மூலம் 35-வது மாதமாக காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: