அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் அதிபர் பஷர் அசாத்தின்பதவி விலகலுக்கு பின் வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ் நகரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இங்கு துருக்கி ஆதரவு பிரிவுகளான சிரியா தேசிய ராணுவம் அமெரிக்க ஆதரவு குர்தீஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றது.
The post சிரியாவில் காரில் குண்டு வெடிப்பில் 19 பேர் பலி appeared first on Dinakaran.
