தாம்பரம் அடுத்த படப்பையில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக நிர்வாகி கைது

சென்னை: தாம்பரம் அடுத்த படப்பையில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன்னம்பலத்தை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தனியார் ஆலை பெண் ஊழியர்களுக்கு பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

The post தாம்பரம் அடுத்த படப்பையில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: