குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது கோவை போக்சோ நீதிமன்றம். இதை எதிர்த்து குமார் மேல்முறையீடு செய்ததில் உண்மை வெளிவந்துள்ளது. பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் சகோதரியை, குமார் காதலித்து வந்ததால் அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
The post பொய் புகாரில், போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.
