இந்த ஆபாச படங்களை அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சில மாணவிகளிடம் காண்பித்துள்ளார். இதனை சில மாணவிகள் வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டனர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர்கள் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர்.
The post மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படம் காட்டிய வேன் டிரைவர் கைது appeared first on Dinakaran.
