தமிழகம் ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி Jan 16, 2025 ஒட்டன்சத்திரம் மதுரை பழனி பதயத்ரா ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அடிகள்ராஜ் கேசவன் அலகர் மதுரை: ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அருகே பழனி பாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் (27), கேசவன் (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேசவன் தந்தை அழகர் (45) படுகாயம் அடைந்தனர். The post ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.
சட்டமன்ற தேர்தல் காரணமாக ரயில்களில் பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை: அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைப்பு
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு