தமிழகம் ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி Jan 16, 2025 ஒட்டன்சத்திரம் மதுரை பழனி பதயத்ரா ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அடிகள்ராஜ் கேசவன் அலகர் மதுரை: ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அருகே பழனி பாத யாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் (27), கேசவன் (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேசவன் தந்தை அழகர் (45) படுகாயம் அடைந்தனர். The post ஒட்டன்சத்திரம் அருகே கார் மோதி 2 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி ஜன.8ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை ஐகோர்ட் முன் உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் அதிக ஒலியுடன் ஆடல், பாடல் கூடாது: ஐகோர்ட்
தொழில் வழிகாட்டி நிறுவன அறிவிப்பின்படி இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!