தமிழகம் திருவண்ணாமலையில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம் Jan 15, 2025 திருவண்ணாமலை திருவண்ணாமலை கோசபாளையம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனை திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர். வெறி நாய் கடித்ததில் காயம் அடைந்த 25 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post திருவண்ணாமலையில் வெறி நாய் கடித்ததில் 25 பேர் காயம் appeared first on Dinakaran.
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு உயர் திறன் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை: திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு
தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்… விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொளத்தூரில் ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே 2 கார்கள் மோதிய விபத்தில் கேரளா சட்டக்கல்லூரி மாணவி மூளை சிதறி பலி: சக மாணவி உட்பட 3 மாணவர்கள் படுகாயம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை: தமிழ்நாடு அரசு, பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது : வெறும் கண்களால் பார்க்கலாம்
பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கிய இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் 6.48 மணிக்கு நிறைவடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பு