இதுவுமில்லாமல் எம்டிசி டெண்டர் விடப்பட்டு, வருகின்ற மார்ச் மாதம் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் வருகிறது. அதுவுமில்லாமல் இன்னும் 500 பேருந்துகளுக்கு இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே படிப்படியாக டந்த காலத்தில் பேருந்து வாங்கப்படாமல் இருந்து பழைய பேருந்து ஓட்டுகின்ற சூழ்நிலையில் இருந்து பேருந்துகளை எல்லாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஒன்றிய அரசு 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகளை அகற்றவேண்டும் என்று சொல்லியுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்து எல்லாம் இப்போது படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post வரும் மார்ச் மாதம் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் வர இருக்கிறது: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.
