தமிழகம் சென்னையில் 2 பிரபல ரவுடிகள் கைது..!! Jan 10, 2025 சென்னை கார்டன் சரத் பாஷின் பிரிட்ஜ் ராம்கி புலியந்தோப்பு, சென்னை சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் கார்டன் சரத், பேஷின் பிரிட்ஜ் ராம்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றச்செயல்கள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டதாக 2 பேரையும் போலீஸ் கைது செய்தது. The post சென்னையில் 2 பிரபல ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும், பாஜவும் களத்துக்கே வராததுதான் சந்தேகமாக உள்ளது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு