குற்றம் புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு Dec 14, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் புசல் சிறை கைதி பார்வதி அலமேலு திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுங்கையூர் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கைதிகள் பார்வதி அலமேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. The post புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்