குற்றம் புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு Dec 14, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் புசல் சிறை கைதி பார்வதி அலமேலு திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுங்கையூர் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கைதிகள் பார்வதி அலமேலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. The post புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை; திருமணமான 10 நாட்களில் பெண் இன்ஜினியர் தற்கொலை: காதல் கணவரிடம் போலீஸ் விசாரணை
சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் நாள் பிரசாரத்திலேயே அதிமுக, பாஜகவினர் கடும் ரகளை: சாலையில் சென்ற இருவரை பிடித்து சரமாரி தாக்குதல்; இறந்தவரின் பிரேதத்தை எடுக்க விடாமல் அட்டூழியம்
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்