போலீசார் விசாரணையில், வில்லிவாக்கம் சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த ரவி பிரசாத் (26), அயனாவரம் பட்டாச்சாரியார் தெருவை சேர்ந்த சக்திவேல் (26), ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் (29) ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சக்திவேல் முன்விரோத தகராறில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சுதாகர் மகளை கத்தியால் வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post முன்விரோதத்தால் வீடுபுகுந்து தாக்குதல் தந்தையை காப்பாற்ற முயன்ற மகளுக்கு சரமாரி வெட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.