சிறைவாசிகளை பார்க்க வருவோருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம்

சென்னை: சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை ஒரு பார்வையாளர் மட்டும் மாதம் 2 முறை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 10  மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும். நேர்காணலின் போது பார்வையாளர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கிளைச்சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளிகளில் உள்ள உள்ள சிறைவாசிகளை  பார்க்க அனுமதி இல்லை….

The post சிறைவாசிகளை பார்க்க வருவோருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் appeared first on Dinakaran.

Related Stories: