தமிழகம் விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது Dec 02, 2024 அரசூர், விழுப்புரம் மாவட்டம் சென்னை அரசூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தின மலர் சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற இடத்தில் 8 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தற்போது சாலையின் ஒருபக்கம் தண்ணீர் வடிந்துள்ளதால், அதன் வழியாக மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. The post விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.
வேலூர் மாவட்டத்தில் 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்
சி.வி.சண்முகம் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்?.. நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி