தமிழகம் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பலி..!! Nov 28, 2024 சேலம் ஆலம்பாளையம் Chaturagiri கார்த்திக் மூர்த்தி சேலம்: சதுரகிரி அருகே ஆலம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பைக் மரத்தில் மோதியதில் கார்த்திக் (26), மூர்த்தி (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். The post இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு