நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து ரமேஷ் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post பெயின்டர் வீட்டில் 5 சவரன் திருட்டு appeared first on Dinakaran.
