சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னையில் இருவேறு இடங்களில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை ஆர்.பி.சாலையில் உள்ள தனியார் பள்ளி, சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து 2 பள்ளிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: