விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது : ஐகோர்ட்

மதுரை : பண்டிகை காலங்களில் போட்டி நடத்தி கொண்டாடுவதை விடுத்துஒரு தரப்பினரை புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் அருகே நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பினரை புறக்கணிப்பு செய்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. குண்டேந்தல்பட்டியில் தீபாவளி அன்று நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் ஒரு பிரிவினரை புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.

The post விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: