வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2வது நிலையில் உள்ள 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: