தமிழகம் மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி Oct 25, 2024 மதுரா மதுரை மதுரை நகராட்சி 10வது வார்டு சர்வேயர் கால தின மலர் மதுரை: மதுரை மாநகராட்சி 10-வது வார்டு சர்வேயர் காலனியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். The post மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.
நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு: இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு
வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வீடியோ பதிவை பார்த்து துணை முதல்வர் உத்தரவு தாம்பரம் கஸ்பாபுரம் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்