ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி முன் ஆஜராக பாஜக எம்.பி. அவகாசம் கேட்டு கடிதம்

புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைவரும் எம்.பி.யுமான செல்வகணபதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் முன் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது. முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆஜராக அவகாசம் வேண்டும் என செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.

The post ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி முன் ஆஜராக பாஜக எம்.பி. அவகாசம் கேட்டு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: