உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: