பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், ரத்த உறையாமை அல்லது ரத்த ஒழுகு குறைபாடு, ரத்த அழிவுச்சோகை, ரத்தச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு பண்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், பல்வகை குறைபாடு உடையோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். https://awards.tn.gov.in’’ என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற அதன் 2 நகல்களை திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோருக்கு அரசு விருதுகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.