திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசு கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு இதோ பதிலடி. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஐ.டி.ஐ.க்களை தரம் உயர்த்த டாடா டெக்னாலஜிஸ் உடன் கைகோத்து பயணத்தை தொடங்கினோம் என்று தெரிவித்தார்.

The post திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: