அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு..!!

நாகர்கோவில்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: