ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா நீதிமன்றத்தில் ஆவணங்கள் வைக்கப்படும் அறையில் குண்டு வெடிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா நீதிமன்றத்தில் ஆவணங்கள் வைக்கப்படும் அறையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடித்ததில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா நீதிமன்றத்தில் ஆவணங்கள் வைக்கப்படும் அறையில் குண்டு வெடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: