சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு!!

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை நவ.6-க்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம். சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை நவ.6-க்கு ஒத்திவைத்தது மதுரை நீதிமன்றம். சிபிஐ அதிகாரி விஜயகுமார் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த
வேண்டும் என ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: