தமிழகம் ஆத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!! Mar 17, 2026 Aathur சேலம் அருண் விஜய் Atur பாக்சோ சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி
பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வரும் மே 10 வரை நீட்டிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.23 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல்
பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்.டி.ஏ. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
தமிழ்நாடு எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து!!
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு