பெரம்பலூர் கலெக்டர் தகவல் குன்னம் பகுதியில் இன்று மின் தடை

குன்னம், அக்.24: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வெண்மணி துணைமின் நிலையங்களில் இன்று (24-ம்தேதி) காலை 9 மணி முதல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பராமரிப்பு பணி முடியும் வரை குன்னம், அந்தூர், கல்லம்புதூர், நல்லறிக்கை, புதுகுடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல்,ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார் .

The post பெரம்பலூர் கலெக்டர் தகவல் குன்னம் பகுதியில் இன்று மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: