பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2011ல் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட, பைஜூஸ் நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கிவிட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் மீது தேசிய கம்பெனிகள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் திவால் மனு தாக்கல் செய்தது. ஆனால் இதை தீர்ப்பாயம் நிராகரித்தது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திவால் நடவடிக்கையை ரத்து செய்த தீர்ப்பாய உத்தரவை நிறுத்தி வைத்தது.

The post பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: