பெங்களூரு கட்டட விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு


பெங்களூரு: பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த 6 மாடி கட்டடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது; ராம் கிருபாளி என்ற புலம்பெயர் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 7ஆக உயர்ந்துள்ளது.

The post பெங்களூரு கட்டட விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: