இந்த விருதினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அச்சங்கத்தின் தலைவர் பொன்னையா, ஆட்சி மன்ற உறுப்பினர் பழனிசாமி மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறையின், அரசு கூடுதல்தலைமை செயலாளர் மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மன்மதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன்இருந்தனர்.
The post புதுகை கண்மாய்நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் சிறந்த நீர் மேலாண்மை விருது: அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து appeared first on Dinakaran.