அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுத்தமல்லி போலீசார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு டாஸ்மாக் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு அட்டைப்பெட்டி குவாட்டர் பாட்டில்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை திருடி சென்ற மா்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post நெல்லை அருகே சுத்தமல்லியில் டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.