இவ்விருதினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் காண்பித்து இச்சங்கத்தின்தலைவர் ப. பொன்னையா, ஆட்சி மன்ற உறுப்பினர் ரா. பழனிசாமி மற்றும்நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில், நீர்வளத்துறையின், அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் ௧.மணிவாசன், நீர்வளத்துறையின்முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் மற்றும் உயர்அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post நீர்மேலாண்மைக்கான ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் விருதினை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து appeared first on Dinakaran.