சீனாவில் முதன்முறையாக நடைபெற்ற பூசணி கலை விழா..!!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் நடக்கும் கோடை விழாக்களில் பார்வையாளர்களை கவர காய்கறிகளை கொண்டு பிரமாண்ட உருவங்களை உருவங்கள் வடிவமைக்கப்படுகிறது. அப்படி சீனாவில் முதன் முறையாக பூசணிகளை கொண்டு நடத்தப்பட்ட கலை விழா பார்வையாளர்களை கவர்ந்தது. வட அமெரிக்க கண்டங்களில் பூசணி விழாவை விமர்சியாக கொண்டாடுவார்கள். அதை பின்பற்றி சீனாவில் பூசணி கலை விழா விமர்சியாக நடைபெற்றது. 2 லட்சம் பூசணி காய்களை கொண்டு பாண்டா கரடி, பேருந்து, விமானம், கழுகு உள்ளிட்டவற்றை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது காண்போரை கவர்ந்து இருந்தது.

The post சீனாவில் முதன்முறையாக நடைபெற்ற பூசணி கலை விழா..!! appeared first on Dinakaran.

Related Stories: