இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது சொந்த தயாரிப்பு வாகனங்களுடன் களமிறங்கினர். போக்குவரத்தின் எதிர்காலம் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளே மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும் வாகனதயாரிப்பில் தொழில்முனைவோராக உருவாகவும் இது போன்ற நிகழ்ச்சிகளை எப்.எம்.ஏ.ஈ நடத்தி வருகிறது. நாட்டின் தலைசிறந்த வாகன தொழில் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்களின் கருத்துகளை பெற இந்நிகழ்வு பெரிதும் உதவியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
The post கோவையில் தேசிய அளவிலான வாகனத் தயாரிப்பு திறன் போட்டி: நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.